கென்யாவில் பிளாஸ்டி பை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை விற்றாலோ, உற்பத்தி செய்தாலோ 25 லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், 80 ஆயிரம் வேலைகள் பறிபோகும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கென்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கென்யாவில் ஒரு மாதத்துக்கு 2.4 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!