மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2017-18ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விதிக்கப்பட்டுள்ள வரிகளால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்பால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்:
புகையிலை, பான் மசாலா
எல்இடி பல்புகள்
முந்திரி பருப்பு
அலுமினியம் தாது பொருட்கள்
ஆப்டிகல் இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய நாடாக்கள்
வெள்ளி நாணயங்கள் மற்றும் பதக்கங்கள்
தொலைபேசியில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் பலகை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் எனத் தெரிகிறது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!