உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி படம் கொண்ட பெட்டியில் வைத்து காலணிகள் விற்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன் அருகிலுள்ள அல்மோராவில் கடை ஒன்றில் காலணி வாங்க வந்த ஒருவர் அது தேசியப் படம் கொண்ட பெட்டியில் வைத்து வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடையில் நடத்திய சோதனையில் இந்திய கொடி உள்ள 12 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேசியக்கொடி அவமதிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சீனாவிலிருந்து இந்த பெட்டிகள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!