லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை வாசலில் போலீஸ் அதிகாரிகளை வாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை எப்போதும் பலத்த பாதுகாப்புடன் காணப்படும். இன்று காலை அங்கு வந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை வாளால் தாக்கினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் எதற்காக இப்படி செய்தார் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது ராணி எலிசபெத் அரண்மனையில் இல்லை.
சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் இந்த தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை