செல்போனை சார்ஜரில் போட்டபடியே பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த தப்பான் கோஸ்வாமி (28) என்ற வாலிபர், மும்பை, மேற்கு பாந்த்ரா பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்தார். பூக்கடை நடத்திய இவர், நேற்று காலை கடையில் செல்போனை சார்ஜரில் போட்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. சார்ஜரில் இருந்து போனை எடுக்காமல், அப்படியே பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை!
"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு
கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்