தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
15 ஆயிரம் துணை ராணுவப்படை உட்பட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி வழி இணைய சேவை 72 மணிநேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண் சீடர்களை, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து குர்மீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா செல்லும் 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டத்தை மதித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் குர்மீத் ராம் ரஹிம் சிங் தெரிவித்துள்ளார்.
Loading More post
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
தாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு!
45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’