பண்டிகை காலத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க, 20 சதவித கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை தினம் மற்றும் தொடா் விடுமுறையை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெட்ரோ நிறுவனம் சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கட்டண சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பயணச்சீட்டு, டோக்கன்கள், ஸ்மார்ட் அட்டைகளுக்கு 20 சதவிகித கட்டணச் சலுகை பொருந்தும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?