நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி ஈ.அகமது உயிரிழந்ததை அடுத்து மத்திய பட்ஜெட் இன்று திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். பதவியில் இருக்கும் எம்.பி ஒருவர் உயிரிழந்தால் நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைப்பது மரபு.
எனவே இன்று பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது. இதனிடையே, பட்ஜெட் இன்று திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதா..? அல்லது பட்ஜெட்டை தாக்கல் செய்வதா..? என்பது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?