திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் விதமாக மதுரையில் அவர்களுக்கு நாட்டுப்புற கலைப்பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் திருநங்கைகளுக்கான நான்கு நாட்கள் நாட்டுப்புறக்கலைப்பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 25 திருநங்கைகள் பங்கேற்று நாட்டுப்புற கலைகளை பயின்றனர்.
ஸ்வஸ்தி என்ற அமைப்பு சமூகநலத்துறையுடன் இணைந்து இந்த பயிற்சியை அளித்தது. கரகாட்டம், ஒயிலாட்டம், பறையிசை போன்ற கலைகள் இவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. பொருளாதார பலம் பெறாததே திருநங்கைகளுக்கு பெரும் வாழ்வியல் போராட்டமாக உள்ள நிலையில், இந்த பயிற்சி தங்களுக்கு உதவும் என்று அதில் பங்கேற்ற திருநங்கைகள் தெரிவித்தனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!