சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே அருகிலுள்ள நவ்புடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் பிரதிக் டாம்பே. இவரிடம் சிகிச்சைக்காக வந்தார் 21-வயது இளம் பெண் ஒருவர். திருமணம் முடிந்து இன்னும் கர்ப்பம் ஆகாததால் அதற்கான சிகிச்சைக்காக வந்துள்ளார் அவர். மருந்து கொடுப்பதாகக் கூறி அவரை தனியறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர், பாலியல் வன்முறை செய்துள்ளார். தப்பிக்க முயன்றை அந்தப் பெண்ணை பலவந்தமாக பிடித்து இழுத்து, இதை செய்துள்ள அந்த டாக்டர், இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
ஆனால் இதை சகிக்க முடியாத அந்தப் பெண், நவ்புடா போலீசில் புகார் செய்தார். போலீசார் டாக்டர் பிரதிக் டாம்பேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
‘தலைவி‘ படத்துக்கு தடை இல்லை! ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் மீண்டும் கைகொடுக்க வாய்ப்பு
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
கொரோனா 2ஆம் அலை தீவிரம்; ப்ளஸ் 2, கல்லூரி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்