முட்டைக்கோஸ் விலை உயர்ந்துள்ளதால் கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டைப் போன்ற பகுதிகளில், 1500க்கும் மேற்பட்ட ஏக்கரில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு பெய்த நல்ல மழையால் விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சலுக்கு ஏற்றாற்போல் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் கோஸ்கள் கோவை, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகம் மட்டுமல்லாது கேரளா, அஸ்ஸாம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
Loading More post
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்
கங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே!
காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும்
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’