தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை நடந்து முடிந்தது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை 9.15 மணி அளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி குறித்தும், இதையொட்டி எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் நதி நீர் பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?