ரயில் நிலைய போர்ட்டர்கள் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் நலனுக்கென ரயில் டிக்கெட்டில் கூடுதல் வரி விதிக்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.
ரயில்வேயில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக் கணக்கு தொடங்கி பணம் செலுத்தும் வகையில் ரயில் டிக்கெட்டில் 10 காசு கூடுதல் கட்டணம் வசூலிக்க கேட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு டிக்கெட்டுக்கு 10 காசு என்பது பயணிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்காது என்ற நிலையில், அவர்களது சுமையைத் தூக்கும் தொழிலாளர்களுக்கு சுமைதாங்கியாக அமைய வாய்ப்புள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தரப்பிலும் கூறப்படுகிறது.
Loading More post
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!