ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரபல மணல் சிற்பக்கலைஞர் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
ரக்ஷா பந்தன் என்பது பெண்கள் தங்களை பாதுகாக்கும் சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும். இந்த பண்டிகையின் போது கையில் ராக்கி கட்டி பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வதும் வழக்கம். இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அந்த சிற்பத்தில், ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, ஹெலட்மெட்டை பரிசாக அளித்து, சகோதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், நாட்டு நடப்புகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் தலைவர்கள் குறித்த பல்வேறு நிகழ்வுகளை மணலில் சிற்பங்களாக உருவாக்குவது வழக்கம்.
Loading More post
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!