ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் சோப்பு போட்டு கழுவி பயன்படுத்தும் புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். இதற்காக எந்த பிரேத்யேக சோப்பும் பயன்படுத்த தேவை இல்லை. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதுமையான ஸ்மார்ட் போன் 5 இன்ச் திரை, 2 ஜிபி ரேம், 3000 மி. ஆம்பியர் பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் தொடுதிரையை ஈரமான கையுடன் கூட இயக்கலாம். மேலும் நீச்சல் குளத்திலும், மழையிலும் கூட இந்த மொபைலை பயன்படுத்த முடியும். பிங்க், வெள்ளை, ப்ளூ ஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'