போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியதால் தெலுங்கு நடிகர் நவ்தீப்புக்கு வங்கி ஒன்று கடன் கொடுக்க மறுத்துள்ளது.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு குறித்து தெலுங்கு நடிகர், நடிகைகள் நேரில் ஆஜராகில் விளக்கமளிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து விசாரணைக்கு நடிகர் நடிகைகள் ஆஜராகி வருகின்றனர். விசாரணைக்காக கடந்த 24ம் தேதி நடிகர் நவ்தீப் ஆஜனாரார். இதனிடையே அவர் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரானதை காரணம் கூறி நவ்தீப்பிற்கு கடன் வழங்க மறுத்துள்ள வங்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்