சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆன்லைனில் பதிவு செய்து, பணம் செலுத்தினால் 5 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக, டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலம் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் சலுகை என்ற அறிவிப்பு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்