குஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜரதாத்தின் கட்ச் துறைமுக பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை கடலோர காவற்படையினர் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3,500 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். கட்ச் கடற்பகுதி வழியாக 1,500 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கடலோர காவல்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வணிகக் கப்பல் ஒன்றில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ போதைப்பொருளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!