இம்ரான்கான் ஒரு நாட்டின் பிரதமர் போல் பேசாமல் போரைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளர் விதிஷா மைத்ரா தெரிவித்துள்ளார்.
ஐநா சபையில் 74வது கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு போரிட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறையின் முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பதிலடி கொடுத்துள்ளார். இம்ரான்கான் ஒரு நாட்டின் பிரதமர் போல் பேசாமல் போரைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
அல் கய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரே நாடு என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா எனவும் விதிஷா மைத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நாட்டில் இல்லை என்பதை ஐ.நா.கண்காணிப்பாளர்கள் உறுதி செய்துகொள்ளலாம் என கூறியுள்ள இம்ரான்கான் அதை ஒப்புக்கொள்வாரா என்றும் விதிஷா மைத்ரா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!