ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா வீசிய வெடிகுண்டால் 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே ஐ.எஸ். தீவிரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கான பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, அனைத்து வகையான வெடிகுண்டுகளின் அம்மா (MOTHER OF ALL BOMBS) எனக் கூறப்படுகிறது. இது அணுகுண்டு அல்லாத, பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பெரிய வெடிகுண்டாகும். இந்த குண்டு வீச்சில் பலியானோர்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை. இப்போது அத்தகவல் தெரியவந்துள்ளது.
’சுமார் 92 தீவிரவாதிகள் இந்த குண்டு வீச்சில் பலியாகியுள்ளனர்’ என்று ஆப்கான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அச்சின் மாவட்ட கவர்னர் இஸ்மாயில் ஷின்வாரி இன்று தெரிவித்துள்ளார்.
வந்தது ஐ.என்.எஸ். சென்னை
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை