திருப்பூரில் 13 வயது சிறுமி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமணியன். இவர் இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றின் வாசலில் அமர்ந்து ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக அமர்ந்திருந்த காந்தி மணியன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து காந்திமணியன் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!