சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விரைவான போக்குவரத்திற்காகவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. வார நாட்களில் சென்னை மெட்ரோவில் ஏராளமான பயணிகள் பயணம் செய்வதைவிட ஞாயிற்றுக்கிழமையில் அதிகம் பேர் பயணம் செய்வதாக தெரிகிறது.
இதன் காரணமாக வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் சேவைகள் இயங்கி வந்ததை மாற்றி பயணிகள் கோரிக்கையை ஏற்று காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க முடிவெடுத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அண்மையில் தெரிவித்தது.
இதையும் படிக்கலாமே: மெட்ரோ ரயில் கட்டண உயர்வு: சிலி நாட்டில் போராட்டம்
இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை நாட்களிலும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!