மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து கோயில் வளாகத்தில் 360 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் கோயிலின் அனைத்து நுழைவுவாயில் மற்றும் கோயிலுக்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிப்பட்டனர். இந்நிலையில் தற்போது கூடுதல் பாதுகாப்புடன் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!