ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை செய்ய தனிப்படை கேரளா விரைகிறது.
பாத்திமாவின் தாயார், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. விடுமுறைக்காக கேரளா சென்றுள்ள பாத்திமா வகுப்பு தோழிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட பாத்திமாவின் செல்போன் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்