கூடுவாஞ்சேரியில் திருடர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீது, காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள வீட்டில், 2 இளைஞர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தப்ப முயன்ற கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து அப்பகுதி மக்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், கொள்ளையர்களை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அத்துடன் அங்கு திரண்டிருந்த மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய காவல்துறையினர், திடீரென தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்