நெல்லையில் உள்ள திருவள்ளுவர் ‘இரட்டைப் பாலத்தை’ புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசியாவிலேயே முதன்முதலாக ரயில்வே இருப்புப் பாதை மேலாக கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப்பட்டது. 1970ஆம் ஆண்டு இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்ட தொடங்கி 13.11.1973ல் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மேல்பாலம் வில் வடிவில் கட்டப்பட்டிருக்கும், அதன் கீழ் மற்றொரு பாலம் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பாலத்திற்கு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ‘திருவள்ளுவர்’ மேம்பாலம் என பெயரிட்டார். 45 ஆண்டுகளை கடந்து இன்று பிறந்தநாள் காணும் இந்த மேம்பாலம், இன்றும் ஆயிரக்கணக்கான வாகனங்களை தன் மீது சுமக்கிறது. இருப்பினும், போதிய பராமரிப்பின்றி இடங்களில் சேதமாகி நிற்கிறது. இதனை புதுபித்து வண்ணங்கள் திட்ட வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!