அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் எம்.எல்.ஏ-வாக இருந்த செந்தில் பாலாஜி, அக்கட்சியின் பிளவிற்கு பின்னர் அமமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து திமுகவில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவரது உதவியாளர் சுப்பிரமணியன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், மூர்த்திபாளையத்தில் சுப்பிரமணியனின் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்திலும் சுங்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்