சசிகலா சிறைக்கு சென்றதும் முதலமைச்சராக பதவியேற்க டிடிவி தினகரன் முயற்சித்ததாக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவிரியை மீட்டெடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திவாகரன் ஊரில் இல்லாதபோது டிடிவி தினகரன் தன்னை மிரட்டி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கையெழுத்து வாங்கியதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைந்தபோது தன்னை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வலியுறுத்தியது திவாகரன் தான் என அவர் கூறினார். சசிகலா சிறைக்கு சென்றவுடன், முதலமைச்சராக பதவியேற்க டிடிவி தினகரன் திட்டம் தீட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !