தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் சீற்றம் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் இருந்து வடதமிழகம் நோக்கி மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கடலோர பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நள்ளிரவு வரை குளச்சல் மற்றும் தனுஷ்கோடி இடையே 4.6 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பி சீற்றம் ஏற்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !