சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஓநாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அதனை இனிமேல் சுற்றுலாப் பயணிகளும் பார்த்து மகிழலாம்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளும், வெள்ளை மயில் உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்களும் உள்ளன. இதனை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஓநாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் 4 குட்டிகள் ஆண் குட்டிகளாகும். ஒரு குட்டி பெண் குட்டியாகும். வண்டலூர் பூங்காவில் ஓநாய் குட்டியை ஈன்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும். பாதுகாப்பாக மறைவிடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஓநாய் குட்டிகள் இன்று ஓநாய் முற்றத்தில் விடப்பட்டுள்ளது. இதனை இனி பார்வையாளர்களும் கண்டு மகிழலாம்.
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
பரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !