திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் மின்மோட்டாரை திருட முயன்றவரை மரத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறையினர் கட்டி வைக்கப்பட்டிருந்தவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகசாமி என தெரியவந்துள்ளது.
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
ஃபேஸ்புக் மட்டுமல்ல ! ட்விட்டர், கூகுளும் தகவலை திருடுகின்றன
சிறார் வன்கொடுமைக்கு தூக்கு: குடியரசு தலைவர் ஒப்புதல்
மகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்