தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை இன்று காலை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், மதுசூதனன் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவு கேட்பதற்காக, அந்த அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனைச் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி இன்று காலை ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்து ஆதரவைக் கோரினார். பின்னர் அவர்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் ஆகியோர் உடனிருந்தனர்.
பொறியியல் படித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!