வர்தா புயல் பாதிப்பின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு, வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதலாக இல்லை என பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் விவரங்களை ஆட்சியர்களிடம் கேட்டுள்ளதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார். பின்னர், பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினார். அப்படியென்றால், 10 பேர் தான் உயிரிழந்ததாக ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். இதனால், திமுக - அதிமுக இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!