’தன்னை சூதாட்டத் தரகர் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங் தொடர்பாக பேசினார்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ஃராஸ் அகமது கூறிய திடீர் புகாரை அடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. மூன்றாவது ஒரு நாள் போட்டி கடந்த 17-ம் தேதி அபுதாபியில் நடந்தது. போட்டிக்கு முன், சூதாட்ட தரகர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட கேட்டதாகவும் அதை தான் மறுத்ததாகவும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ஃராஸ் நேற்று கூறினார். இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இது பரபரப்பானது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேதி கூறும்போது, ‘பாகிஸ்தான் கேப்டனை சூதாட்ட தரகர் சந்தித்தது உண்மை என தெரியவந்துள்ளது. இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளோம். விசாரணையையும் முடுக்கியுள்ளோம்’ என்றார்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்