மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்பவார், எதிர்காலத்தில் முதல்வராவார் என அவரது தொண்டர்கள் பதாகைகளை வைத்துள்ளனர்.
மாகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்க இருக்கும் நிலையில், அஜித் பவாரின் தொண்டர்கள் புனேயில் உள்ள அவரது பாராமதி தொகுதியில் பிரமாண்ட பதாகைகளை வைத்துள்ளனர். அதில் எதிர்காலத்தில் அஜித்பவாரின் தலைமையிலான அரசு அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து ஒருமாதத்திற்கு மேலாக நீடித்துவந்த அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ள நிலையில், இது போன்ற பதாகைகள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்