உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு காப்பகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுராவில் உள்ள சாலைகள் மற்றும் கோயில் வளாகங்களில் குரங்குகள் பெருமளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதால் குரங்குகளுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என மதுரா தொகுதி எம்பியான ஹேமா மாலினி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் 25 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வனத்துறையின் உதவியுடன் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து, காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!