நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்புக்கு மாவோஸ்ட்டுகள்தான் முதல் அச்சுறுத்தல் எனக் கூறியதாகவும் ஆனால் அத்தகைய அமைப்புகளுக்கு ராகுல் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதாக கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.
மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டில் ஒரே ஒரு என்ஜிஓவுக்குதான் இடம் என்றும் அதன் பெயர் ஆர்எஸ்எஸ் எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். மற்ற என்ஜிஓக்களை மூடிவிடலாம் எனவும் செயற்பாட்டாளர்களை கைது செய்துவிடலாம் என்றும் ராகுல் சாடியிருந்தார்.
ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா!!
குல்பூஷண் வழக்கு: பாக்.கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம்
இம்ரான் கானின் புல்வாமா தாக்குதல் கருத்திற்கு இந்தியா பதிலடி
மேஜரின் இறுதி ஊர்வலத்தில் ‘ஐ லவ் யூ’ எனக் கதறி அழுத மனைவி
மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக ! என்ன சொல்கிறது வரலாறு ?
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?