வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவுக்கான குறைத்தீர் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் பணப் பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதில் ஏதேனும் புகார்கள், பிரச்னை என்றால் தொடர்பு கொள்ள இதுவரை வாட்ஸ் அப் நிறுவனம் குறைத்தீர் அதிகாரியை நியமிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ஏன் இதுவரை குறைத்தீர் அதிகாரியை நியமிக்கவில்லை என பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மத்திய நிதியமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவையும் 4 வாரங்களுக்கு இது தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !