உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் ஏயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக நினைவுக் கூறுவர்.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புனித வெள்ளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். மோடி தனது வாழ்த்தில் 'புனிதவெள்ளி நாளில் இயேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் இரக்கத்தை நாம் நினைவு கூற வேண்டும். அவர் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பறித்தவர். சமூகத்தில் அநீதி, வலி, துக்கங்களை அகற்றியவர்' இவ்வாறாக தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு மசாலா தருவது போல் பேசாதீர்கள் : பாஜகவினருக்கு மோடி அறிவுரை
ஈரோட்டில் ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அதிரடி கைது
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: விடுமுறையில் ஜாலி கொண்டாட்டம்..!
சப்-இன்ஸ்பெக்டரின் கையை முறித்த குடிகாரக் கும்பல்
வந்தாச்சு விஸ்வாசம் அப்டேட் : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்