செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசில் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நாய், பூனை, பன்றி, ஆடு, மான் ஆகியவற்றுக்கு வருடம் ஒன்றுக்கு 250 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எருமை, எருது, ஒட்டகம், குதிரை, பசு, யானை ஆகியவற்றிற்கு வருடம் ஒன்றுக்கு 500 ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு கூறியிருக்கிறது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்