இந்தியாவில் உணவுப் பொருட்கள் வீணாவதைத் குறைக்க அரசு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள ஹர்சிம்ரத் அந்நாட்டு தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவில் வெறும் 10 சதவிகித உணவுப் பொருட்கள் மட்டுமே பதப்படுத்தப்பட்டவை என்பதால், அவ்வப்போது தயாராகும் 90 சதவிகித உணவில் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாகக் கூறினார். மேலும் அவர் இந்தியாவில் உணவுப் பொருட்கள் வீணடிப்பைக் குறைக்க அரசு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்