மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவில் நோட்டா முறையை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சட்டத்திருத்தம் எதுவும் செய்யாமலேயே நோட்டா முறையை எப்படி கொண்டு வரலாம் எனக் கூறி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா குரல் எழுப்பினார். குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிக்கை வெளியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்