மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிராம மக்களே மூங்கில் பாலத்தை கட்டி வெளியுலகத்துடனான
போக்குவரத்தை எளிதாக்கியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சட்னா பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கும் மக்கள் வெளியூருக்கு செல்ல 8 கிலோ மீட்டர் சுற்றிச் சென்றுதான் முக்கிய சாலையை அடைய முடியும். இந்த நிலையில் அங்கிருக்கும் ஒரு ஓடை மீது மூங்கில்களை கொண்டு மக்களே பாலத்தை கட்டமைத்துள்ளனர். இதனால் 8 கிலோமீட்டர் தூர பயணம் வெறும் 500 மீட்டராக குறைந்துள்ளது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்