ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உலகிலேயே மிக உயர்ந்த ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வரும் 2019-ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே சுமார் 1,100 கோடி செலவில் 359 மீட்டர் உயரத்திற்கு ரயில்வே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமும், 1.3 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக உயர்ந்த அளவை கொண்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. ரயில்வே பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், ரயில் பாலத்தின் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!