பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் பதிலுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பி கே.சி.படேல், பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் உதவி கேட்டு வந்த வந்த பெண் தனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் பிடித்ததாகவும். தற்போது அந்த படத்தை பகிரங்கப்படுத்துவதாக கூறி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் கே.சி.படேல் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கே.சி.படேல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது குறித்து அளித்த புகாரை டெல்லி போலீசார் ஏற்கவில்லை என்றும் அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரிக்க போலீஸாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்