சென்னையில் பெட்ரோல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் 82 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் கணிசமாக உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளாக விற்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 92 காசுக்கு விற்ற நிலையில், இன்று 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளாக விலை அதிகரித்துள்ளது. அதேபோல் 74 ரூபாய் 77 காசுகளாக விற்கப்பட்ட டீசல் இன்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Read Also -> பெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 3 ரூபாய் 57 காசுகளும் உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !