மக்களவையில் பட்டதாரி மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த முக்கிய பிரச்னைகளும் மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்படும் இடம் நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உண்டு. மக்களவையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் பட்டதாரி மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால அளவு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எம்.பி.க்களிடம் பேசவும், பாராளுமன்ற பணிகளில் பங்கேற்கவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தாண்டும் மக்களவையில் இன்டர்ஷிப் பயிற்சி பெறுவதற்கு பட்டதாரி மாணவர்ளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாத கால இன்டர்ன்ஷிப் பயிற்றி மற்றும் ஒருமாத கால இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்ப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். sri.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மே 4ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்தல் அவசியம்
கூடதல் விவரங்களுக்கு sri.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்
ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?
கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்