நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் வீசும் பலத்த காற்று காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று 20-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், காற்று காரணமாக படகுகள் தத்தளித்ததால், மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இரண்டாவது நாளாக இன்றும் கடலுக்குச் செல்ல முடியாமல் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!