மனைவிக்கு மரியாதை செய்யும் வகையில் மனைவி நல வேட்பு விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டு மலர், கனிகளை பரிமாற்றம் செய்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மண வாழ்க்கையில் அன்பே முக்கியம் என்றும் அன்பு மேலோங்கி இருந்தால் இல்லறம் என்றும் இனிமையாய் இருக்கும் என விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்