ஆந்திராவில் தாயை கொலை செய்த மகனை கிராம மக்கள் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியில் கணவரை இழந்த பெல்லம்மா - அவரது மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வந்தனர். மதுவுக்கு அடிமையான ராமகிருஷ்ணன் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கட்டையால் தாக்கியதில் தாயார் உயிரிழந்தார். இதனையறிந்த கிராம மக்கள் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்
அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!
திருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்
ரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா? அரசியல் வியூகத்திற்கா?
கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்